Thursday, August 20, 2009

கருத்தரங்கம் -2

நாடு கடந்த ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயக அரசியலும், ஈழத்தில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களும்


உரையாற்றுவோர்;
பொன்.பாலராஜன்
சேரன்

உரைகளின் முடிவில் கலந்துரையாடல் நிகழும்.

இடம்; S&S Construction
3341 Markham Ave, Blue Building, Unit#15
காலம்; 22.08.2009, சனிக்கிழமை பிற்பகல் 6.30 மணி.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகட்கு : (647) 237-3619 , (416) 500-9016

No comments: